Monday, February 1, 2010

Re: சந்திப்பும் சில ரோசனைகளும்...

எதுவா இருந்தாலும் ஓகே. ஆனா எதாச்சும் செய்யலாம்.

நாகாரா ஐயாவின் யோகாவை இன்னும் கொஞ்சம் சீக்கிரமே ஆரம்பிச்சிடலாம். அனைவருக்கும் விருப்பம் இருக்குமான்னு தெரியாது இல்லையா.

உதயனின் நிகழ்ச்சி நிரலில் இதை சேர்த்து கொள்ளவும்.

அப்புறம் உதயன் சொல்ற மாதிரியெல்லாம் ஸ்ரிக்டா இருக்க முடியாது / கூடாது

2010/2/1 வில்லன் <vomsri@gmail.com>
அடடா இன்னும் அவரது டர்ன் வரலை,

அப்போ 21க்குள்ளே அவரது கதைகளை முடிச்சிடறேன்.

2010/2/1 venugopalan Rengan <venugopalan.rengan@gmail.com>
2010/2/1 <umanaths@gmail.com>
1. யாரேனும் சாதித்த நபர்களை அழைத்து கெளரவிக்கலாம். எந்த துறை என்பதை நாமே முடிவு செய்யலாம்.

நல்ல யோசனை தான். பார்க்கலாம்.  
விழியன் அண்மையில் வெளியிடப்பட்ட புத்தகங்களைப் பற்றி பேசலாமே...? இயலுமாயின், புத்தகத்தின் பிரதிகளைக் கொண்டு வரலாம்.

தமிழன் வேணு

--
"தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக
கனவு மெய்ப்படும்; வானம் வசப்படும்"



--
இப்படிக்கு

திருநிறைச்செல்வன்

      "ஓம் ஸ்ரீ"

"யாவரும் இன்புற்றிருக்கவே அன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே"

--
"தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக
கனவு மெய்ப்படும்; வானம் வசப்படும்"



--
விழியன்
http://vizhiyan.wordpress.com

--
"தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக
கனவு மெய்ப்படும்; வானம் வசப்படும்"

No comments:

Post a Comment