2010/2/19 jayashree shankar <jayashree43@gmail.com>
அன்பு துரை அவர்களுக்கு,தாங்கள் உரை எழுதும் முன்னே, தெரியப் படுத்தினீர்கள்...அதே போல் இவ்வளவு கூர்ந்த பார்வையோடு,செவ்வனே சொல்லியபடி செய்பவர் கோடியில் சிலரே...பெருமையாக இருக்கிறது. எந்த ஒரு காரியத்திலும் அர்ப்பணம் வேண்டும்என்று சொல்வார்கள்.....நீங்கள் அர்ப்பணம் செய்திருக்கிறீர்கள்.நன்றி.ஜெயஸ்ரீ ஷங்கர்.2010/2/9 துரை.ந.உ <vce.projects@gmail.com>
அன்பு நெஞ்சங்களுக்குதிருக்குறளுக்கு விளக்கம் குறளிலேயே அமைக்கலாம் என எண்ணி புதுக்குறள் அமைக்க ஆரம்பித்தது நேற்றுபோலத்த்தான் இருந்தது .இன்று அறத்துப்பால முடித்திருக்கிறேன் (புதியதாய் 380 குறள்கள் )ஒருமுறை சரி பார்க்கவேண்டும் :)திரும்பிப் பார்க்கிறேன்ஏழுகடல், ஏழுமலை தாண்டி வந்ததுபோன்ற ஓர் உணர்வுஏழுமாதங்களுக்கு முன்வரை மரபில் எதுவும் தெரியாது எனக்கு :)தங்களின் ஆசியுடன் விரைவில் இலக்கை அடைந்துவிடுவேன் என்ற நம்பிக்கையில் .....--
--
என்றும் அன்புடன் -- துரை --
வெண்பாக்கள் : 'மரபுக் கனவுகள்' : http://marabukkanavukal.blogspot.com/
கவிதைகள்: 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.com
ஹைகூ : 'வானம் வசப்படும்' : http://duraihaikoo.blogspot.com
பதிவுகள் : 'வல்லமை தாராயோ' : http://duraipathivukal.blogspot.com
கதைகள் : 'நானோ கனவுகள்' :http://duraikanavukal.blogspot.com
குழுமம் : 'தமிழ்த் தென்றல்' :http://groups.google.co.in/group/thamizhthendral
"தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக
கனவு மெய்ப்படும்; வானம் வசப்படும்"
--
"தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக
கனவு மெய்ப்படும்; வானம் வசப்படும்"
--
அன்பே கடவுள்
சதீஷ்
--
"தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக
கனவு மெய்ப்படும்; வானம் வசப்படும்"
No comments:
Post a Comment