நடராஜன் கல்பட்டு
நடராஜன் கல்பட்டு
2010/2/19 பிரசாத் வேணுகோபால் <prasathtf@gmail.com>
என்னை அறிய
எனக்குள் என்னை
அனுதினம் தேடி
அறிய முடியாமல்
அலைந்த களைப்பால்
அயர்ந்து உறங்கி
அறிந்ததாய் எண்ணி
அமரும் சமயம்
ஆழ்ந்த உறக்கம்
அழைப்பினை விடுக்க
மீண்டு வருவேன்
மீன்டும் என்னை
நான் யாரென்று
நானே அறிய…
--
எண்ணம் போல் வாழ்வு…
பிரசாத் வேணுகோபால்,
www.prasath-kirukkalgal.blogspot.com.
--
"தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக
கனவு மெய்ப்படும்; வானம் வசப்படும்"
--
"தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக
கனவு மெய்ப்படும்; வானம் வசப்படும்"
No comments:
Post a Comment