Wednesday, February 17, 2010

Fwd: என் நிலாக் காலம்

: புஷ்பராகவ் <pushparag60@gmail.com>
Date: 2010/2/17
Subject: Re: என் நிலாக் காலம்

           அழகான வரிகள்
     
       எனக்கென்று காட்டி..காட்டி
       குழந்தையின்  கண்ணைக்  கட்டி
 
         அபிராமி பட்டர் அம்மாவாசையை பௌர்ணமி என்றதுபோல்
         பட்டணத்தில் பிளாட்டில்   நாங்கள் பௌர்ணமியை  தினமும்
         எனர்ஜி  சேவர்  பல்பினால்  ஆக்குவோம்.
 
         அம்மாவாசையிலும்,
          தன் குழந்தை பசி தீர
          
         நிலா  நிலா நீ வா 
         நில்லாமால் ஒடி வா
         மலைமேலே ஓடிவா
         மல்லிகைப்பூ கொண்டுவா
 
         என பாடும் தாய்மார்களையும்,,                  
         
         வணங்குகிறேன்.
 
          அன்புடன்  ராகவன்.வ .               
 
"2010/2/16 jayashree shankar <jayashree43@gmail.com
 
அன்னையர்  அனைவரும்

--
"தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக
கனவு மெய்ப்படும்; வானம் வசப்படும்"

No comments:

Post a Comment