Friday, February 19, 2010

Re: சூழ்நிலை சொல்றேன், கவிதை சொல்ல முடியுமா!?

தார்சாலை கடக்கும்போது கவனித்து கருத்துடன் இரண்டு பக்கமும் பார்த்து செல்ல கற்றுக் கொடுத்தாய்..


 
2010/2/19 Thenusha Eswaram <eswarthenie@gmail.com>


2010/2/19 பிரசாத் வேணுகோபால் 

ல நிஜங்கள் + சில நியதிகள்...
 
கரும் இருட்டில் தனித்து நடை பழக்கினாய் 
தார்ச்சாலை வேகம் உணர்த்தினாய் 
எதிராளியை கவனித்து  குறுக்கிடாது 
கருத்தினை கவனிக்க வைத்தாய்! 

நம்பிக்கை,

வண்ணமிட்டுக் காட்டிய வாசகங்கள் எழுதிய விதத்தில் தெளிவு இல்லை என்னைப் பொறுத்தவரை...
 

--
"தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக
கனவு மெய்ப்படும்; வானம் வசப்படும்"

--
"தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக
கனவு மெய்ப்படும்; வானம் வசப்படும்"

No comments:

Post a Comment