Monday, February 1, 2010

Re: ஞான வாக்கியம்(தொடர்ச்சி)

பரம்பொருளே பருப்பொருளாய்க் காட்சிக்கு வந்தது
மருண்மயக்கால் குருவுண்மை மறைந்தது

பரம்பொருள்தன் தரம்மொத்தம் பருப்பொருளில் தந்தது
மருண்மயக்கால் திருவுண்மை தொலைந்தது

ஒருபொருளாம் பரம்பொருளே யாவுமாகி நின்றது
மருண்மயக்கால் ஒருவுண்மை மறந்தது
--
அன்புடன்
நான் நாகரா(ந. நாகராஜன்)

--
"தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக
கனவு மெய்ப்படும்; வானம் வசப்படும்"

No comments:

Post a Comment