Friday, February 19, 2010

Re: அம்மா ....

இதன் அர்த்தம் என்னனு சொல்லுங்க அம்மா...

2010/2/20 புஷ்பராகவ் <pushparag60@gmail.com>
  தாலாட்டும்    போது தூங்கினேன்
  பாலூட்டும்    போது அருந்தினேன்
  பண்பூட்டும்   போது வளர்ந்தேன்
  அன்பூட்டும்   போது மலர்ந்தேன்
  அறிவூட்டும் போது தெளிந்தேன்
  பாசமூட்டும் போது நேசித்தேன்
  நேசிக்கும்     போது சுவாசித்தேன்
  ஆரவூட்டும்  போது நெகிழ்ந்தேன்
 


--
எண்ணம் போல் வாழ்வு…

பிரசாத் வேணுகோபால்,

www.prasath-kirukkalgal.blogspot.com.

--
"தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக
கனவு மெய்ப்படும்; வானம் வசப்படும்"

No comments:

Post a Comment