Friday, February 19, 2010

வேண்டுதல்

 சாமி உங்கிட்ட பெருசா ஒண்ணும் வேண்டிக்கல
நல்ல ஸ்மார்ட்டா,  ஹாண்ட்ஸ்ம்மா, பண்புள்ள, பணக்கார,
அன்பான மருமகனை, என் பேற்றொர்கள் கண்ணில் காட்டேன்.
 
ரா.புஷ்பா

--
"தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக
கனவு மெய்ப்படும்; வானம் வசப்படும்"

No comments:

Post a Comment